Tuesday, September 27, 2011

என் காதலின் காதலிக்கு ....

நீ  என் வீட்டுக்கு வர போவதை
என் தோட்டத்து  பூக்களுக்கு பிடிக்கவில்லையாம் !
இருக்காத பின்னே
அன்றொரு நாள் நீ வந்த போது
எல்லா பட்டாம்பூச்சிகளும்
உன்னிடம் தஞ்சம் அடைந்ததை
பார்த்த பின்பும்..............................................


எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................

5 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................
//

சொந்த கதையா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

Lakshmi said...

கவிதை நல்லா இருக்கு.

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf