நீ என் வீட்டுக்கு வர போவதை
என் தோட்டத்து பூக்களுக்கு பிடிக்கவில்லையாம் !
இருக்காத பின்னே
அன்றொரு நாள் நீ வந்த போது
எல்லா பட்டாம்பூச்சிகளும்
உன்னிடம் தஞ்சம் அடைந்ததை
பார்த்த பின்பும்..............................................
எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................
என் தோட்டத்து பூக்களுக்கு பிடிக்கவில்லையாம் !
இருக்காத பின்னே
அன்றொரு நாள் நீ வந்த போது
எல்லா பட்டாம்பூச்சிகளும்
உன்னிடம் தஞ்சம் அடைந்ததை
பார்த்த பின்பும்..............................................
எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................



5 comments:
//
எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................
//
சொந்த கதையா ?
அருமையான கவிதை
இன்று என் வலையில்
காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?
கவிதை நல்லா இருக்கு.
கவிதை நன்றாகவுள்ளது..
Post a Comment