ராமரிடம் விமோசனம் பெற
காத்திருந்த அகலிகை போல்
உனக்காக நான் காத்துகொண்டு
இருக்கிறேன் .உன் சுண்டு விரலாவது
தீண்டினால் போதும் என்று ..............
தன் அம்மாவின் கையை பிடித்து கொண்டு
பாலர் வகுப்பு செல்லும் வாண்டுகளை ரசிக்க முடிகிறது
நானும் உன் கையை பிடித்து கொண்டு
காதல் படிக்க போக வேண்டுமே என்கிற
எண்ணத்துடன் ...................
காத்திருந்த அகலிகை போல்
உனக்காக நான் காத்துகொண்டு
இருக்கிறேன் .உன் சுண்டு விரலாவது
தீண்டினால் போதும் என்று ..............
தன் அம்மாவின் கையை பிடித்து கொண்டு
பாலர் வகுப்பு செல்லும் வாண்டுகளை ரசிக்க முடிகிறது
நானும் உன் கையை பிடித்து கொண்டு
காதல் படிக்க போக வேண்டுமே என்கிற
எண்ணத்துடன் ...................




0 comments:
Post a Comment