Monday, July 4, 2011

ஓர் கேள்வி என் காதலிக்கு

கூர் வாள் ஒத்தவிழி பாவையின்
கூறிசொல் கேள் செவி
விழியழுது விண் சேர்ந்து
மனசழுது மண்ணினோடி
ஓடுநீரோடி உன் பாதம்சேர்
ஒர்சொல் கேக்குமே
நம் காதலையொட்டி
உன்பதில் எதுவோ?

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf