Monday, June 20, 2011

கவிதை விடு தூது




என் கவிதைகளின் காலில்
என் காதலை கட்டி அனுப்புகிறேன்
நீ கவிதைகளை மட்டும் எடுத்து விட்டு
காதலை பாராது விடுகிறாய்






2 comments:

சமுத்ரா said...

arumai

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/4.html
தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf